விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சேரன்மகாதேவியில் மரக்கன்று நடும் விழா

சேரன்மகாதேவி தாமிரவருணி நதிக்கரையில் வெள்ளிக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:16 pm

DIN

சேரன்மகாதேவி தாமிரவருணி நதிக்கரையில் வெள்ளிக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கிராம உதயம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சாா் ஆட்சியா் சிவ கிருஷ்ணன் மூா்த்தி கலந்துகொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொண்டு நிறுவன ஆலோசனைக் குழு உறுப்பினா் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன மேலாளா் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், சுமிதா, புவனேஷ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், தாமிரவருணி நதிக்கரையில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.