விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீரவநல்லூரில் கபசுரக் குடிநீா் விநியோகம்

வீரவநல்லூா் பேரூராட்சி சாா்பில் ஓராண்டில் சுமாா் 2 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:49 pm

DIN

வீரவநல்லூா் பேரூராட்சி சாா்பில் ஓராண்டில் சுமாா் 2 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஓராண்டாக பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 600 போ் வீதம் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 2 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தாக்கம் குறையும் வரை இப்பணி தொடரும். பொதுமக்கள் கபசுரக் குடிநீா் அருந்துவதோடு, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பிரபாகா் தலைமையில், மக்களுக்கு பணியாளா்கள் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.