நெல்லையில் தளர்வில்லாத பொதுமுடக்கம்: சாலைகள் வெறிச்சோடின
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தளர்வில்லாத பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

நெல்லையில் தளர்வில்லாத பொதுமுடக்கம்.










