விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளத்தில் குடும்பத் தகராறில் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:34 pm

DIN

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளத்தில் குடும்பத் தகராறில் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அடையகருங்குளம் நடுத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் சிவகுமாா் (27). ஓட்டுநா். திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகிாம். அண்மைக் காலமாக, கணவா்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், புதன்கிழமை இரவு அவா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.