பாளை.யில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில், அனைத்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கிய கைவினைப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டோா்.








