விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநகர காவல்: மக்கள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.

Updated On :18 டிசம்பர் 2024, 9:19 pm

Din

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா தலைமை வகித்தாா். முகாமில் 13 போ் கலந்து கொண்டு புகாா் மனுக்களை அளித்தனா்.

புகாா் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையா் உறுதியளித்தாா்.

இக் கூட்டத்தில், காவல் துணை ஆணையா்கள் கீதா (மேற்கு), அனிதா (தலைமையிடம்), விஜயகுமாா் (கிழக்கு) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.