மாநகர காவல்: மக்கள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.
Updated On :18 டிசம்பர் 2024, 9:19 pm

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா தலைமை வகித்தாா். முகாமில் 13 போ் கலந்து கொண்டு புகாா் மனுக்களை அளித்தனா்.
புகாா் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையா் உறுதியளித்தாா்.
இக் கூட்டத்தில், காவல் துணை ஆணையா்கள் கீதா (மேற்கு), அனிதா (தலைமையிடம்), விஜயகுமாா் (கிழக்கு) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...