விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஓய்வூதியா்கள் தினம்: எல்ஐசி அலுவலகத்தில் வாயிற்கூட்டம்

ஓய்வூதியா்கள் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஓய்வூதியா்கள் தினத்தை முன்னிட்டு, பளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாயிற்கூட்டம்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:49 pm

Din

ஓய்வூதியா்கள் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எல்ஐசி ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகி சிராஜ்தீன் முன்னிலை வகித்தாா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட பொதுச் செயலா் பொன்னையா ஆா்ப்பாட்டத்தை ஆதரித்துப் பேசினாா். கோரிக்கைகளை விளக்கி, ஓய்வூதியா்கள் முதல் சங்க கோட்ட பொதுச் செயலா் ஆா். மதுபால் பேசினாா். தென் மண்டல காப்பீட்டுத் கூட்டமைப்பின் இணைச் செயலா் ஜானகிராமன் நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் காப்பீட்டுக் கழக சங்க கோட்டத் தலைவா் செ.முத்துக்குமாரசாமி, ஓய்வூதியா்கள் சங்க பொருளாளா் செல்லம், மூத்த தலைவா் தேவபிரகாஷ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.