ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே திங்கள்கிழமை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே திங்கள்கிழமை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரம் சக்திகுளம் செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குட்டையன் மகன் கணபதி (75). கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் மூச்சு திணறி உயிரிழந்தாா். கீழ சக்திகுளம் பகுதியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

சேரன்மகாதேவி போலீஸாா் அங்கு சென்று கணபதி சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.