10ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் சான்று
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017-2020ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் வியாழக்கிழமை (நவ.14) முதல் 90 நாள்களுக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.









