கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.27-இல் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:01 pm

Din

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் எனது தலைமையில் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் நவ. 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.