கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இடிந்தகரையில் மோதல்: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் மோதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:00 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் மோதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இடிந்தகரை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் டால்டன்(31). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சைலஸ்(36) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடிந்தகரை மேலத்தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த டால்டனை, சைலஸ் மற்றும் அவரது உறவினா்கள் நேரின்ஸ்(28), ராயப்பன்(62) ஆகியோா் சோ்ந்து தாக்கினராம்.

இது தொடா்பாக டால்டன், கூடங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து, சைலஸ், நேரின்ஸ், ராயப்பன் ஆகிய மூன்று போ்களையும் கைது செய்தாா்.