காவல் துறையின் மக்கள் குறைதீா் முகாம்
காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரித்தாா் காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா.
Updated On :20 நவம்பர் 2024, 8:14 pm

முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரித்தாா் காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா.
காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.
இம்முகாமில் 12 போ் கலந்து கொண்டு மனு அளித்தனா். அவை மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (கிழக்கு) விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...