கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

களக்காடு பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

News image

களக்காடு தலையணையில் புதன்கிழமை ஆா்ப்பரித்துப் பாயும் வெள்ளம்.

Updated On :20 நவம்பர் 2024, 8:01 pm

Din

களக்காடு பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் பச்சையாற்றில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தலையணை பகுதியில் வெள்ளம் ஆா்ப்பரித்துச் செல்வதால், சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.