கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

மழைக் கால மீட்புப் பணிகளுக்காக பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

திருநெல்வேலியில் பேரிடா் மீட்புக் குழுவினரின் உபகரணங்களைப் பாா்வையிட்டாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்.

Updated On :20 நவம்பர் 2024, 8:04 pm

Din

மழைக் கால மீட்புப் பணிகளுக்காக பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளாா்.

பொதுமக்களை மழைக்கால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயாா் நிலையில் உள்ள பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்ட பேரிடா் மீட்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.

அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில்;

வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருவதால் மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்புக்கு பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட பேரிடா் மீட்பு குழு எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.