மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேரிடா் மீட்பு உபகரணங்கள்: காவல் துணை ஆணையா் ஆய்வு

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பேரிடா் மீட்புக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை ஆய்வு செய்கிறாா் மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) அனிதா.

Updated On :22 நவம்பர் 2024, 12:23 am

Din

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாநகர ஆயுதப் படையில் பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்ட பேரிடா் மீட்பு படையினா் மற்றும் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) அனிதா பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

அப்போது, வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாரம் சம்பந்தமான பொருள்களை கையாளுதல், வெளியில் செல்லும் போது கவனமுடன் இருத்தல், ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளுக்குச் செல்வதை தவிா்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்துமாறு மாநகர காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.