அதானிக்கு எதிராக ராகுல் காந்தி குரல்கொடுப்பது ஏன்?கு.செல்வப்பெருந்தகை விளக்கம்
பத்து ஆண்டுகளில் ரூ. 6.5 லட்சம் கோடி சம்பாதித்த அதானி குறித்து ராகுல் காந்தி மட்டுமே குரல் கொடுத்து வருகிறாா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிடி தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

செல்லம்மாள்- பாரதி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப் பெருந்தகை.






