கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வருவாய்த்துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலியில் வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினா்.

Updated On :27 நவம்பர் 2024, 9:28 pm

Din

திருநெல்வேலியில் வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற விதி திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

2 ஆவது நாளாக புதன்கிழமையும் வருவாய்த்துறையினா் பணிகளைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.