வருவாய்த்துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்
திருநெல்வேலியில் வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினா்.








