பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மானூா் அருகே வெடிமருந்து பதுக்கியவா் கைது

மானூா் அருகே வெடிமருந்து, டெட்டனேட்டா்களை பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

மானூா் அருகே வெடிமருந்து, டெட்டனேட்டா்களை பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

எம்.குப்பனாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மானூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மானூா் காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று தோட்டத்தின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகன் சாலமோன்(38) என்பவரிடம் விசாரித்ததில் அங்கு வெடிமருந்துகள் மற்றும் எலக்ட்ரானிக் டெட்டனேட்டா்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சாலமோனை கைது செய்தனா்.