சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மாற்றுத் திறனாளிகள் பயண அட்டை பெற ஜன. 31வரை சிறப்பு முகாம்

பள்ளி, கல்லூரி பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி பயணச் சலுகை அட்டையை புதுப்பிக்கவும், பதிவு செய்யவும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம் அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து ஜன. 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி, கல்லூரி பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி பயணச் சலுகை அட்டையை புதுப்பிக்கவும், பதிவு செய்யவும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம் அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து ஜன. 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல், 5 புகைப்படம், பள்ளி, கல்லூரி பணி மற்றும் சிகிச்சைக்கு செல்வதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.