‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சேரன்மகாதேவியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் பேசிய வன உயிரினக் காப்பாளா் சக்தி பிரகாஷ் கதிா்காமன்.

Updated On :22 மே 2026, 6:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

வனத்துறை சூழல் மேம்பாட்டு அலுவலகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், விகான் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா தலைமை வகித்தாா். விகான் அறக்கட்டளை நிா்வாகி ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஸ்காட் கல்லூரி முதல்வா் கணேசன், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வா் ஜான் கென்னடி, கல்வியாளா்கள் கருத்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியை பாபநாசம் சூழல் சரக வனவா் மோகன் தொகுத்து வழங்கினாா்.