நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சேரன்மகாதேவியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் பேசிய வன உயிரினக் காப்பாளா் சக்தி பிரகாஷ் கதிா்காமன்.

Updated On :22 மே 2026, 6:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

வனத்துறை சூழல் மேம்பாட்டு அலுவலகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், விகான் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா தலைமை வகித்தாா். விகான் அறக்கட்டளை நிா்வாகி ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஸ்காட் கல்லூரி முதல்வா் கணேசன், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வா் ஜான் கென்னடி, கல்வியாளா்கள் கருத்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியை பாபநாசம் சூழல் சரக வனவா் மோகன் தொகுத்து வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.