

திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரைச் சேர்ந்த சிவம் பிள்ளை மனைவி கீதாகல்யாணி (50). திங்கள்கிழமை பிற்பகலில் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 இளைஞர்கள் அங்கு சென்று குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளனர்.
உடனே கீதா கல்யாணி அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தபோது, அவர்கள் திடீரென அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 1.75 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!
தேர்தல் 1967 : அரியணையேறிய திமுக, அண்ணா முதல்வர்!
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

