கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

குரும்பூரில் சைவ வேளாளர் சங்கக் கூட்டம்

குரும்பூர், அங்கமங்கலத்தில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

குரும்பூர், அங்கமங்கலத்தில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். அங்கமங்கலம் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். பெருங்குளம் மகா சன்னிதானம் செங்கோல் ஆதீனம் அருளாசி வழங்கி சிறப்புரையாற்றினார். சைவநெறி காந்தி, கிருஷ்ணசாமி, ராம்குமார், கோமதிநாயகம், உமாவதி, சங்கரலிங்கம், சீனிவாசன், ராமசுப்பிரமணியன், நங்கமுத்து, காளியப்பன், வைகுண்டம், சுப்பிரமணியன், பொன்பாலன், சங்கரன், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலர் ஏ.பி.கே. பாலன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.