ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

சாத்தான்குளம் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி

சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துடன் இணைந்து  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துடன் இணைந்து  டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது.
இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அதிகாரி மரிய சகாய ஆண்டனி  தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். பேராசிரியை மீனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அமுதவாணி, இளநிலை வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள்  மணிகணேஷ், சண்முகவேல் ஆகியோர் பேசினர். 
இதில் ஒரு வருட பயிற்சி வகுப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியைகள் அமுதா, நீமாதேவ் பொபீனா, மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாணவிகள் இப்பயிற்சி முகாமை  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.  பேராசிரியை நீமா தேவ் பொபீனா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.