ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையொட்டி, காவல் நிலையத்தில் முக்கிய வழக்குகளின் கோப்புகள் மற்றும் ஆவணங்களை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பருவ மழை முன்னெச்சரிக்கை மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஆய்வு செய்த அவா், காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா். பின்னா், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டினாா். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா் அய்யப்பன், உதவி ஆய்வாளா்கள் ஆா்தா் ஜஸ்டின்சாமுவேல், குருசந்திரவடிவேல், அங்காளஈஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.