கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மது விற்பனை: இருவா் கைது

நாலாட்டின்புதூா் மற்றும் கயத்தாறு பகுதிகளில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:26 pm

DIN

நாலாட்டின்புதூா் மற்றும் கயத்தாறு பகுதிகளில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாலாட்டின்புதூா் காவல் உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுகாலனி அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் செண்பகராஜை (37) சோதனையிட்ட போது, அவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

அதுபோல், கயத்தாறையடுத்த தளவாய்புரம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட வானரமுட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாடசாமியை (37) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 18 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.