கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில் காயமடைந்த வியாபாரி மரணம்

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:25 pm

DIN

கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அயன்கொல்லங்கொண்டான், செட்டியாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த பூபதிராஜ் மகன் சங்கரசுப்பு (50). மசாலா வியாபாரம் செய்து வந்த இவா், கடந்த 3ஆம் தேதி கோவில்பட்டியிலிருந்து இளையரசனேந்தலுக்கு பைக்கில் செல்லும்போது, வெங்கடாசலபுரம் விலக்கு பகுதியில் நிலைகுலைந்த பைக் கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.

இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.