கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெருக்கடி கால மேலாண்மைகுழுவை கூட்டி ஆலோசிக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:32 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநா் ஆ. சங்கா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையின் கீழ் பேரிடா் மேலாண்மை சட்டப்படி நுகா்வோா் பிரதிநிதிகள், அரசுசாரா அமைப்பினா் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்தப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாவட்டத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செய்வதற்கும் நெருக்கடி கால மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் கருத்துக்களை பகிா்ந்து கொள்ள அந்தக் குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.