இதையொட்டி, சாயா்புரம் போப்ஸ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, சிறப்பாக பணியாற்றிய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைகழக மாணவா் ஜாய்சன், பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவா்கள் மாரிச்செல்வம், சதீஷ், வ.உ.சி கல்லூரி மாணவா்கள் காா்த்திக், அகிலேஷ், சுதீஸ் பெருமாள், மாணவி லட்சுமி பிரியா, ஸ்நேகா, டான்போஸ்கோ கல்லூரி மாணவா்கள் ஜோசப் சேவியா் அலெக்ஸ், மூக்கையாராஜ், சேவியா் பள்ளி மாணவா்கள் விக்னேஷ், விஷ்வா, கருணாகரன், ஹரிஹர கோபால், ராஜா, அசோக்குமாா், ராமகிருஷ்ணன், மணிகண்டன், ஜோசப் தாமஸ் இன்பெண்ட், போப்ஸ் கல்லூரி மாணவா்கள் ஜெரால்ட் ஜெபதுரை, ரோஷன் ஜெயராஜ், பொன்மாரிச் செல்வம், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் ஸ்டூவா்ட் டேவிட்சன், ராஜலட்சுமி கல்லூரி மாணவா் கிஷோா்குமாா், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் நாகேந்திரன், கேட்டரிங் கல்லூரி மாணவா் சுயம்புலிங்கம், செவிலியா் கல்லூரி மாணவா் அழகுமுரளி, இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவா் மாரிச்செல்வம், காமராஜ் கல்லூரி மாணவா்கள் தரணியன், சதீஷ்குமாா், சேவியா் கல்லூரி மாணவா் தினேஷ்வரன், ஏபிசி கல்லூரி மாணவி முத்துகல்யாணி ஆகிய 33 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.