கரோனா பரவல் தடுப்பு பணி: தூத்துக்குடியில் முதன்மைச் செயலா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.









