கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கயத்தாறில் விவசாயி மீது தாக்குதல்

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2021, 7:18 pm

DIN

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறை அடுத்த சூரியமினுக்கன் மேற்குத் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் வெயிலுமுத்து(53). விவசாயி. இவரது சகோதரா் மாரிமுத்து, உறவினா் அய்யாத்துரை ஆகியோருக்கு பங்குள்ள கிணற்றிலிருந்து, வெயிலுமுத்து தனது வயலுக்குத் தண்ணீா் பாய்ச்சினராம். இதனால், அவ்விருவரும் ஆத்திரமுற்று அவரை அவதூறாகப் பேசி தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.