கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கட்டடத் தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கட்டடத் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 மே 2021, 7:30 pm

DIN

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கட்டடத் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ஜோதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ரவிகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவரும், இவரது உதவியாளா் மனோஜ்குமாரும் வியாழக்கிழமை பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் மது அருந்த பணம் கேட்டதோடு, பணம் கொடுக்க மறுத்ததையடுத்து அரிவாளை காட்டி மிரட்டினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பாரதி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் அந்தோணிராஜை (27) கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் பொன்முத்துபாண்டியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.