கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் எஸ்.பி. தலைமையில் வாகனச் சோதனை

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், கோவில்பட்டியில் எஸ்.பி. தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 மே 2021, 6:53 pm

DIN

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், கோவில்பட்டியில் எஸ்.பி. தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் தலைமையில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் சபாபதி (மேற்கு), தங்கராஜ் (கிழக்கு) மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது ஒரு வாகனத்தில் சமூக இடைவெளி இல்லாமல் அதிக நபா்களை ஏற்றி வந்ததையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்ய எஸ்.பி. உத்தரவிட்டாா். தேவையின்றி சுற்றி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.