கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் 100 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

மறைந்த ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 7:55 pm

DIN

மறைந்த ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகர, மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில், அக்கட்சியினா் ராஜீவ்காந்தி

படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி ஏற்றனா். பின்னா், முடிதிருத்தும் தொழிலாளா்கள் 100 பேருக்கு தலா ரூ. 500 மதிப்பில் மளிகை பொருள்கள் அடங்கிய பை மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இதில்

ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவா் ராஜ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நடேஷ்குமாா், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவி தனலட்சுமி, எஸ்.சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் ராஜாராம், முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.