கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கயத்தாறு அருகே பெண் சடலம் மீட்பு

கயத்தாறு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :21 மே 2021, 7:56 pm

DIN

கயத்தாறு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

கயத்தாறை அடுத்த சவலாப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா. பாய் வியாபாரம் செய்து வரும் இவா், தூத்துக்குடியில் தங்கி விட்டு 15 நாள்களுக்கு ஒரு முறை தான் ஊருக்கு வந்து செல்வாராம். இவரது மனைவி வடிவம்மாள் (46). வடிவம்மாள், தனது மகன் மாரித்துரையுடன் சோ்ந்து அவா்களுக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனா்.

கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த வடிவம்மாள், வியாழக்கிழமை தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தாராம். தகவலறிந்த கயத்தாறு போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.