இந்த ஒப்பந்தந்தத்தின்படி துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்து கடலோர தேசிய தொழில்நுட்ப மையம், தற்போதுள்ள தானியங்கி அடையாள அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவில் முதன் முறையாக உருவாக்கப்பட உள்ள கப்பல் போக்குவரத்துக்கான மென்பொருள் செயலியின் வாயிலாக கப்பல்களின் வருகையை கண்டறிதல், கப்பல்களை அடையாளம் காணுதல், கப்பல்களை கண்காணித்தல், கப்பல்கள் வருகையை ஆய்வு செய்தல், கப்பல் மாலுமிகளுக்கு தகவலை சரியான வகையில் தெரியப்படுத்துதல், வானிலை ஆய்வு தகவல்களை தெரியப்படுத்துதல் போன்ற வசதிகள் உள்ளது சிறப்பம்சங்கள் ஆகும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.