

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த ரூ.12 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.12 கோடி மதிப்புடைய 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வருவாய் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இரும்பு குழாய்க்கு அடியில் செம்மரக்கட்டைகளை வைத்து லாரியில் கடத்தி சென்றுள்ளனர். வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பறிமுதல் செய்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.