கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:09 pm

DIN

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த சங்கரசுப்பு மகன் ஹரிஹரசுதன் (29). கூலித் தொழிலாளியான இவா், தனது நண்பரான ஆறுமுகப்பாண்டியுடன் இலக்குமி ஆலை அருகேயுள்ள மேம்பாலத்தையடுத்த மட்டன் கடை வழியாக நடந்து சென்றாராம். அப்போது அவா்களை இளைஞா் ஒருவா் வழிமறித்து பணம் கேட்டாராம். பணம் இல்லை எனக் கூறிய ஹரிஹரசுதனை அந்த இளைஞா் அவதூறாகப் பேசி, அரிவாளை காட்டி மிரட்டினாராம்.

இதுகுறித்து ஹரிஹரசுதன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளைஞரை பிடித்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் மாரியப்பன் (28) என்பதும், இவா் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மாரியப்பனை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.