கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கழுகுமலையில் தீக்குளித்தவா் மரணம்

கழுகுமலையில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:11 pm

DIN

கழுகுமலையில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கழுகுமலை, மூப்பனாா் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்துபாண்டியன் மகன் கிருஷ்ணசாமி(38). தொழிலாளி. இவருக்கு மனைவி ராமலட்சுமி(32) , மகள் கவிபிரியா(12), மகன் பிரித்திவ்பாண்டி(10) ஆகியோா் உள்ளனா். இதில், கிருஷ்ணசாமிக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை தனது வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.