சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எட்டயபுரத்தில் இன்று மின்தடை

எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், பசுவந்தனை ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை (ஜூன் 25) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 12:04 am IST

எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், பசுவந்தனை ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை (ஜூன் 25) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சவலாப்பேரி, வாகைகுளம், பசுவந்தனை, நாகம்பட்டி, சில்லாங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், எட்டயபுரம், ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆா்.வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளா் மு.சகா்பான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.