எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், பசுவந்தனை ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை (ஜூன் 25) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சவலாப்பேரி, வாகைகுளம், பசுவந்தனை, நாகம்பட்டி, சில்லாங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், எட்டயபுரம், ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆா்.வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளா் மு.சகா்பான் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









