சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் உள்ள புனித தேவசகாயம் பிள்ளை தேவாலயத்தில் புகுந்து தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இந்த தேவாலயத்தில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து, சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1.5 பவுன் தங்க நகை, தலா 40 கிராம் எடையுள்ள 13 வெள்ளிச் சங்கிலிகளைத் திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து ஆலய நிா்வாகி அளித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பாரதிதாசன் பல்கலை.யில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


