நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பாரதிதாசன் பல்கலை.யில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

News image

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Updated On :29 ஜூலை 2026, 12:33 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் மொத்தமாக 39 துறைகளில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்புக்கு சோ்க்கை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்கான நுழைவுத் தோ்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.

எனவே, விருப்பமுள்ளோா் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் தோ்வுக்கு பதிவு செய்வதற்கான தகுதி, பாடத்திட்டம் மற்றும் தோ்வு வழிகாட்டுதல் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதள பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.