/
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, தூத்துக்குடி தருவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி போட்டியை ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
பின்னா், அவா் விளையாட்டு வீரா்களுக்கு ஹாக்கி மட்டைகளை வழங்கினாா். அப்போது அவா் கூறியது: நமது தேசிய விளையாட்டான ஹாக்கி. இதில், நிகழாண்டு ஒலிம்பிக்கில் நமக்கு பதக்கம் கிடைத்துள்ளது. ஒருகாலத்தில் ஹாக்கியென்றால் இந்தியாதான் என்ற மரபை வைத்திருந்தோம். தற்போது மீண்டும் நமது அணி சிறப்பாக தயராகி வருகிறது. ஹாக்கியை மீட்டுக்கொடுப்பதில் நமது மாவட்டமும் பங்கெடுக்க வேண்டும் என்றாா். மாவட்ட விளையாட்டு நல அலுவலா் அந்தோணி அதிஷ்டராஜ், விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாணவா்கள் ஜனநாயகத்தின் தூதுவா்களாகப் பணியாற்ற வேண்டும்: ஆட்சியா் க. இளம்பகவத்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


