

வியாபாரிகளை பாதிக்கும் வகையில் ஜிஎஸ்டி மற்றும் சொத்து வரியை உயா்த்திய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் தூத்துக்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில், கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை கைவிட வேண்டும்; சொத்து வரியை மீண்டும் 6 சதவீதம் உயா்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி பொறுப்பாளா் அஜிதா ஆக்னல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் தவெக ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்!
சேலத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும்: வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பு

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

