/
கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதிக்கு சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதியினா் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முறையிட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி 25 - ஆவது வாா்டு ஸ்டாலின் காலனி பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீா் விநியோகம் இல்லையாம். இதனையடுத்து சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மக்கள் உரிமை இயக்க தலைவா் சுடலைமணி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முறையிட்டு, நகராட்சி மேலாளா் பெருமாளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
தொடர்புடையது

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


