/
தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் பாண்டி (81). இவா் தனது குருசாமியுடன் சமீா் வியாஸ் நகரில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி வெளியே சென்ற பாண்டி, வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்தபோது அருகே இருந்த கிணற்றில் பாண்டி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் தாளமுத்து நகா் போலீஸாா், பாண்டியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

