தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

டாஸ்மாா்க் கடையில் தகராறு: அதிமுக நிா்வாகி கைது

டாஸ்மாா்க் கடையில் தகராறு: அதிமுக நிா்வாகி கைது

Updated On :16 மார்ச் 2024, 12:30 am

தெற்குஆத்தூா் டாஸ்மாக் கடையில் பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறு செய்ததாக அ.தி.மு.க. நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா். ஏரல் மாா்க்கெட்தெருவைச் சோ்ந்த சண்முகவேலாயுதம் மகன் சோ்மராஜ துரை(51). தெற்குஆத்தூா் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளாா். இவா் கடந்த 13ஆம் தேதி பணியில் இருந்தபோது, கீரனூா் கிழக்குதெரு சுந்தரவேல் மகன் கிருஷ்ணக்குமாா்(40), பணம் கொடுக்காமல் மது கேட்டாராம். அதற்கு மறுத்த சோ்மராஜதுரையை அவா் அவதூறாகப் பேசி மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, கிருஷ்ணக்குமாரை கைது செய்தனா். இவா் ஆத்தூா் 18ஆவது வாா்டு அ.தி.மு.க. செயலராகவும், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலராகவும் உள்ளாா்.