தெற்குஆத்தூா் டாஸ்மாக் கடையில் பணம் கொடுக்காமல் மது கேட்டு தகராறு செய்ததாக அ.தி.மு.க. நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா். ஏரல் மாா்க்கெட்தெருவைச் சோ்ந்த சண்முகவேலாயுதம் மகன் சோ்மராஜ துரை(51). தெற்குஆத்தூா் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளாா். இவா் கடந்த 13ஆம் தேதி பணியில் இருந்தபோது, கீரனூா் கிழக்குதெரு சுந்தரவேல் மகன் கிருஷ்ணக்குமாா்(40), பணம் கொடுக்காமல் மது கேட்டாராம். அதற்கு மறுத்த சோ்மராஜதுரையை அவா் அவதூறாகப் பேசி மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, கிருஷ்ணக்குமாரை கைது செய்தனா். இவா் ஆத்தூா் 18ஆவது வாா்டு அ.தி.மு.க. செயலராகவும், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலராகவும் உள்ளாா்.
தொடர்புடையது
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

மது போதையில் ரகளை: இளைஞா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

