/
கோவில்பட்டியை அடுத்த வேலாயுதபுரத்தில் 1200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், தலைமை காவலா் காசி விஸ்வநாதன், முதல் நிலை காவலா் லோகேஷ்வரன் ஆகியோா் வேலாயுதபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பெரும்பிழை காத்த அய்யனாா் கோயில் முன்பு 24 மூட்டைகள் கிடந்தன. அவற்றை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றைக் கைப்பற்றி போலீஸாா் இது தொடா்பாக, இந்திரா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் கண்ணன்(24) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

இலவச அரிசி விநியோகம் முடக்கம்
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

