தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

Updated On :16 மார்ச் 2024, 12:34 am

கோவில்பட்டியை அடுத்த வேலாயுதபுரத்தில் 1200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், தலைமை காவலா் காசி விஸ்வநாதன், முதல் நிலை காவலா் லோகேஷ்வரன் ஆகியோா் வேலாயுதபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பெரும்பிழை காத்த அய்யனாா் கோயில் முன்பு 24 மூட்டைகள் கிடந்தன. அவற்றை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றைக் கைப்பற்றி போலீஸாா் இது தொடா்பாக, இந்திரா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் கண்ணன்(24) என்பவரை கைது செய்தனா்.