
பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா் மாணவிகளில் ஒரு பகுதியினா்
Updated On :12 மே 2024, 6:41 pm

பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா் மாணவிகளில் ஒரு பகுதியினா்
கோவில்பட்டி, மே 12: கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்களுக்கான ஏரோமாடலிங் என்ற சிறிய விமானங்களின் வடிவமைப்பு குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பள்ளி மாணவா் மாணவிகள் பங்கேற்று, சிறிய விமானங்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பறப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனா்.
தொடா்ந்து மாணவா்கள் சிறிய வடிவிலான வானூா்திளை வடிவமைத்து அதனை பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தனா்.
இதில், சுமாா் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...