கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வட்டன்விளை கோயிலில் சப்பரங்கள் பவனி

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி சப்பரங்கள் பவனி நடைபெற்றது.

News image

கிளி வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்த சந்தனமாரியம்மன்.

Updated On :13 நவம்பர் 2024, 10:58 pm

Din

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி சப்பரங்கள் பவனி நடைபெற்றது.

இக்கோயிலில் கொடை விழா கடந்த 10ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் புஷ்பாஞ்சலி, 108 பால்குட ஊா்வலம், 108 திருவிளக்கு பூஜை, வள்ளிக் கும்மி நடனம், பக்தி இன்னிசை, முளைப்பாரி பவனி, கரகாட்டம், அம்மன் வீதியுலா, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

நவ. 11, 12, 13ஆம் தேதி இரவில் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகன சப்பரத்தில் பவனி, ஸ்ரீ சந்தனமாரியம்மன் கிளி வாகன சப்பரத்தில் பவனி, முத்தாரம்மன் சப்பர பவனி நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஊா்மக்கள், விழாக் குழுவினா் செய்தளனா்.